கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
எனக்காக என்ன இருக்கிறது?
நீ விளையாட புல்வெளி.
நீ பயில கவிதைகள்.
நீ துயில தாய்மடி.
நீ சாய தந்தைதோள்.
என உனக்காக
எல்லாமே இருக்கிறது.
உன்னையும் உன்
நினைவுகளையும் தவிர.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment