கவிதைப்பூக்கள்
என் மனதில் பூத்த கவிதைப் பூக்களை இந்த இணைய உலகத்திற்கு வாசம் வீச அனுப்பி வைக்கிறேன்.
Thursday, August 21, 2008
நீ ஆகாயம்
வானத்தை வெறித்தபடி
படுத்து கிடக்கிறேன்.
ஆகாயமாய் விரிகிறது
உன் நினைவுகள்.
சில நினைவுகள்
பறவையாய் பறக்கின்றன.
சில நினைவுகள்
மேகங்களாய் மறைகின்றன.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment