Thursday, August 21, 2008

நீ ஆகாயம்

வானத்தை வெறித்தபடி
படுத்து கிடக்கிறேன்.

ஆகாயமாய் விரிகிறது
உன் நினைவுகள்.

சில நினைவுகள்
பறவையாய் பறக்கின்றன.
சில நினைவுகள்
மேகங்களாய் மறைகின்றன.

No comments: